/* */

காரியாபட்டி அருகே தனியார் அறக்கட்டளை சார்பில் பெண்ணுக்கு இலவச பசுமாடு வழங்கல்

காரியாபட்டி இன்பம் பவுண்டேசன் சார்பாக கோ தானம் வழங்கும் நிகழ்ச்சி முடுக்கங்குளத்தில் நடைபெற்றது

HIGHLIGHTS

காரியாபட்டி அருகே தனியார் அறக்கட்டளை சார்பில்  பெண்ணுக்கு இலவச பசுமாடு வழங்கல்
X

காரியாபட்டி இன்பம் பவுண்டேசன் சார்பாக கோ தானம் வழங்கும் நிகழ்ச்சி 

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி இன்பம் பவுண்டேசன் சார்பாக கோ தானம் வழங்கும் நிகழ்ச்சி முடுக்கங்குளத்தில் நடைபெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவர் சாந்திமுத்துச்சாமி தலைமை வகித்தார். பவுண்டேசன் நிர்வாக விஜயகுமார் முன்னிலை வகித்தார். முடுக்கங்குளத்தை சேர்ந்த சண்முகவள்ளி என்பவருக்கு வாழ்வாதாரத்திற்காக ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள பசுவும், கன்றும் தானமாக வழங்கப்பட்டது.

Updated On: 30 July 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது