/* */

ராஜபாளையத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்து வந்த ரூ.1.50 லட்சம் பறிமுதல்

ராஜபாளையத்தில் உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த ரூ.1.50 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

ராஜபாளையத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்து வந்த ரூ.1.50 லட்சம் பறிமுதல்
X

ராஜபாளையத்தில் உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த ரூ.1.5௦ லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து நகராட்சி ஆணையாளரிடம் ஒப்படைத்தனர்.

ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம்| பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து நகராட்சி ஆணையாளரிடம் ஒப்படைத்தனர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி DSOராமநாதன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் இருந்து ராஜபாளையம் நோக்கி வந்த காரில் சோதனை செய்த போது பொன்னகரம் பகுதியை சேர்ந்த சீனிவாசகன் என்பவர் உரிய ஆவணம் இன்றி ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணம் கொண்டு வந்தது தெரிய வந்தது பணத்தை

பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் சுந்தராம்பாள் வசம் ஒப்படைத்தனர்.

Updated On: 15 Feb 2022 6:53 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு