/* */

விருதுநகர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த பேரூராட்சித் தலைவர்

காரியாபட்டி பேரூராட்சித் தலைவர் ஆர்.கே.செந்தில், மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்

HIGHLIGHTS

விருதுநகர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த பேரூராட்சித் தலைவர்
X

காரியாபட்டி பேரூராட்சித் தலைவர் ஆர்.கே.செந்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் மேகநாதரெட்டியை, மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து சால்வை வாழ்த்து தெரிவித்தார்

விருதுநகர் மாவட்ட ஆட்சியரை காரியாபட்டி பேரூராட்சித் தலைவர்: மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சித் தலைவர் ஆர்.கே.செந்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் மேகநாதரெட்டியை, மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து சால்வை வாழ்த்து தெரிவித்தார். அப்போது, காரியாபட்டி பேரூராட்சி வளர்ச்சிப் பணிகளை தாமதமின்றி நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு தர வேண்டுமென ஆட்சிரியரிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

Updated On: 18 May 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  2. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...
  3. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    நீண்ட நாட்கள் வாழணும்னா.. புரதம் அவசியம் சாப்பிடுங்க..!
  5. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  6. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதிலேயே வயசான தோற்றம்! இதுதான் காரணமா?
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  8. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  9. லைஃப்ஸ்டைல்
    ரோஸ்மேரி எண்ணெய் தேய்ச்சா...! இப்படி ஒரு பலனா? இது தெரியாம போச்சே...!
  10. வீடியோ
    இந்தியாவில் வரி ஒண்ணா இருக்கு வாழ்க்கை தரம் ஒண்ணா இருக்க?#india...