/* */

பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த பேரூராட்சித் தலைவர்

பேரூராட்சித் தலைவர் செந்தில், செயல் அலுவலர் ரவிக்குமார், கவுன்சிலர்கள் நேரில் சென்று மக்களின் குறைகளை கேட்டு வருகின்றனர்

HIGHLIGHTS

பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த பேரூராட்சித் தலைவர்
X

காரியாபட்டி பேரூராட்சியில் பொதுமக்களிடம் குறைகளை தலைவர் செந்தில் கேட்டறிந்தார்

காரியாபட்டி பேரூராட்சியில் பொதுமக்களிடம் குறைகளை தலைவர் செந்தில் கேட்டறிந்தார்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது .அனைத்து வார்டுகளிலும் பேரூராட்சித் தலைவர் செந்தில், செயல் அலுவலர் ரவிக்குமார் மற்றும் கவுன்சிலர்கள் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களிடம் குடிநீர்வசதி, சாலைவசதி தெருமின் விளக்கு சாக்கடை கழிவுநீர் போன்ற வசதிகள் குறித்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிநது வருகின்றனர். பேரூராட்சி 3-வது வார்டு பகுதியில் தலைவர் செந்தில், நேரில் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அனைத்து வார்டுகளில் பொதுமக்களுக்கு தட்டுபாடின்றி குடிநீர் வசதி சீராக கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், குப்பைகள்பல நாட்களாக தேங்கி கிடக்காமல் உடனுக்குடன் அகற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இவ்வாறு செந்தில் தெரிவித்தார். துணைத் தலைவர் ரூபா சந்தோசம், கவுன்சிலர்கள் முனீஸ்வரி சங்கரேஸ்வரன் சரஸ்வதி உட்பட பலர் உடன் சென்றனர்.

Updated On: 22 May 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...