/* */

காரியாபட்டியில் கோயில் பொங்கல் விழா

காரியாபட்டி மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

காரியாபட்டியில் கோயில் பொங்கல் விழா
X

திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தது

காரியாபட்டி மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பாண்டியன் நகர் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, 10 நாட்கள் நடந்தவிழாவில் , அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் செய்யப்பட்டன .முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் நேர்த்திக்கடனாக பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில், முளைப்பாரி ஊர்வலம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தது . விழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை, காவல் உதவி ஆய்வாளர் பா. அசோக்குமார் செய்திருந்தார்.

Updated On: 8 Jun 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...