/* */

அடுத்தடுத்து 2 பெண்களிடம் 13 சவரன் செயின் பறிப்பு

அடுத்தடுத்து 2 பெண்களிடம் 13 சவரன் செயின் பறிப்பு
X

அருப்புக்கோட்டையில் அடுத்தடுத்து 2 பெண்களிடம் 13 சவரன் செயின் பறிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மலையரசன் கோயில் ரோடு நாகலிங்காநகரை சேர்ந்தவர் அய்யனார் மனைவி லதா, இவர் அப்பகுதியில் நடந்து சென்றபோது மோட்டார்பைக்கில் ஹெல்மட் அணிந்து வந்த 2 பேர், லதா கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பினர்.

இதேபோல் அருப்புக்கோட்டை டெலிபோன் ரோடு ஜோதிடர் சண்முகம் செட்டியார் தெருவை சேர்ந்த ரத்தினமணி என்பவர் நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார்பைக்கில் ஹெல்மட் அணிந்து வந்த 2 பேர் அவரது கழுத்தில் கிடந்த சுமார் 9 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பினர். ஒரே நாளில் அடுத்தடுத்து செயின் பறிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அருப்புக்கோட்டை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 13 April 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  4. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  7. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  10. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!