/* */

விழுப்புரத்தில் 80 லட்சம் குவிந்த நிவாரண நிதி

விழுப்புரம் மாவட்டம் சார்பில் விழுப்புரத்தில் நடைபெற்ற நிதி அளிப்பு நிகழ்ச்சியில் ரூ.80 லட்சம் கிடைத்தது

HIGHLIGHTS

விழுப்புரத்தில் 80 லட்சம் குவிந்த நிவாரண நிதி
X

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்களின் நன்கொடை வசூலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்தநிகழ்ச்சியில் பொதுமக்கள், அரசு அலுவலர்கள்,பள்ளி மாணவர்கள் என அனைவரும்ரூ.80 லட்சம் வரை நன்கொடையாக வழங்கினர்.

Updated On: 19 May 2021 1:36 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய
  2. தொழில்நுட்பம்
    A1 குரல் குளோனிங் மூலம் மோசடி : கவனமாக இருக்க போலீஸ் அறிவுரை..!
  3. நாமக்கல்
    நாயை அடித்தவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம்
  4. தமிழ்நாடு
    பள்ளி திறப்பு தள்ளி வைப்பு? அமைச்சர் ஆலோசனை..!
  5. லைஃப்ஸ்டைல்
    karma related quotes -‘கர்மா’ தமிழ் இலக்கியத்தில் ஒரு வழிகாட்டும்...
  6. இந்தியா
    மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை..!
  7. லைஃப்ஸ்டைல்
    DP யில் வைக்கப்படும் வாழ்க்கை மேற்கோள்கள் தமிழில்!
  8. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  9. லைஃப்ஸ்டைல்
    Dont trust girls quotes-பெண்களை நம்பவேண்டாம் என்ற மேற்கோள் சரியானது...
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?