/* */

சிறப்பு தூய்மை பணி திட்டத்தை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்

விழுப்புரத்தில் நகராட்சி சார்பில் சிறப்பு தூய்மை பணி திட்டத்தை அமைச்சர் பொன்முடி இன்று தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

சிறப்பு தூய்மை பணி திட்டத்தை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்
X

சிறப்பு தூய்மை பணி திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகராட்சி சார்பில், விழுப்புரம் நகராட்சி பகுதிக்குட்பட்ட பகுதிகளில் மாபெரும் சிறப்பு தூய்மை பணியினை அமைச்சர் பொன்முடி இன்று (28.12.2021) தொடங்கி வைத்தார்.

அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாகடர்.இரா.இலட்சுமணன, விழுப்புரம் நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 28 Dec 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  2. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  3. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  4. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  9. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்