/* */

விழுப்புரத்திற்கு வந்த அதி நவீன ஆய்வக வாகனம் பயன்பாட்டிற்கு ஒப்படைப்பு

விழுப்புரத்திற்கு கொண்டுவரப்பட்ட அதி நவீன ஆய்வக வாகனத்தை டி.ஐ.ஜி. எஸ்.பி. ஆகியோர் மாவட்ட தடய அறிவியல் பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

HIGHLIGHTS

விழுப்புரத்திற்கு வந்த அதி நவீன ஆய்வக வாகனம் பயன்பாட்டிற்கு ஒப்படைப்பு
X

விழுப்புரத்திற்கு வந்த அதிநவீன வாகனம் போலீஸ் தடய அறிவியல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 01.07.2022-ம் தேதி தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் பயன்பாட்டிற்காக 3 கோடியே 32 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட 14 நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்களை தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்து வழங்கினார்.

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திர பாபு உத்தரவுப்படி விழுப்புரம் மாவட்ட காவல்துறைக்கு ஒரு வாகனம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த வாகனம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வந்தடைந்தது.

இந்நிலையில்இந்த வாகனம், இன்று 04.07.2022 ம் தேதி விழுப்புரம் சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் எம்.பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் என்.ஸ்ரீநாதா ஆகியோரால் விழுப்புரம் மாவட்ட தடய அறிவியல் துறை துணை இயக்குநர் சண்முகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

Updated On: 4 July 2022 3:58 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை