/* */

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 32 பேருக்கு கொரோனா தாெற்று பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 32 பேருக்கு கொரோனா உறுதியானது.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 32 பேருக்கு கொரோனா தாெற்று பாதிப்பு
X

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை 32 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதவரை 54,361 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் நேற்று ஒருவரும் சிகிச்சை பலனின்றி இன்று ஒருவர் இறப்பு, இதுவரை 366 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர், இன்று வெள்ளிகிழமை மட்டும் 274 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 53,242 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 753 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Today Positive : 32

Today Discharge : 274

Total Positive : 54,361

Total discharge: 53,242

Active Case. : 753

Today Death : 0

Total Death : 366

Updated On: 11 Feb 2022 2:59 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  2. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  3. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  8. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  9. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  10. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை