Begin typing your search above and press return to search.
சிறப்பு தூய்மை திட்டத்தை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர்
விழுப்புரம் நகராட்சி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு தூய்மை திட்டத்தை கலெக்டர் தலைமையில் பார்வையிட்டனர்
HIGHLIGHTS
விழுப்புரம் நகராட்சி பகுதியில நேற்று 28-தேதி சிறப்பு தூய்மை பணி திட்டத்தை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்,
அதன் தொடர்ச்சியாக இன்று மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் நகராட்சியில் நடக்கும் தூய்மை பணிகளை நேரில் சென்று அதிகாரிகள், எம்எல்ஏக்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.