/* */

சிறப்பு தூய்மை திட்டத்தை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர்

விழுப்புரம் நகராட்சி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு தூய்மை திட்டத்தை கலெக்டர் தலைமையில் பார்வையிட்டனர்

HIGHLIGHTS

சிறப்பு தூய்மை திட்டத்தை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர்
X

நகராட்சியில் நடக்கும் தூய்மை பணிகளை நேரில் சென்று பார்வையிட்ட கலெக்டர் மோகன் 

விழுப்புரம் நகராட்சி பகுதியில நேற்று 28-தேதி சிறப்பு தூய்மை பணி திட்டத்தை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்,

அதன் தொடர்ச்சியாக இன்று மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் நகராட்சியில் நடக்கும் தூய்மை பணிகளை நேரில் சென்று அதிகாரிகள், எம்எல்ஏக்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Updated On: 29 Dec 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  3. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  4. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  5. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  6. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  7. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  9. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  10. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்