/* */

ரயில் முன்பு பாயிந்து ஷேர் ஆட்டோ ஓட்டுனர்

விழுப்புரம் பகுதியில்வருமானம் இன்றி தவித்த ஷேர் ஆட்டோ ஓட்டுனர் மன உளைச்சலில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்

HIGHLIGHTS

ரயில் முன்பு பாயிந்து ஷேர் ஆட்டோ ஓட்டுனர்
X

ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ்

விழுப்புரம் ரயில் நிலையம் அருகே விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்டமருதூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி, இவரது மகன் ஷேர் ஆட்டோ ஒட்டுனர் பிரகாஷ் வயது 37, இவர் அப்பகுதியில் பல ஆண்டு காலமாக ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார்,

கடந்த சில மாதங்களாக கொரணா காலகட்டத்தில் வருமானம் இன்றி தவித்ததாக கூறப்படுகிறது. அதனால் குடும்பம் நடத்த முடியாது சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குடும்ப வறுமையை நினைத்து கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது,

இந்நிலையில், ன்று காலை விழுப்புரம் ரயில் நிலையம் நோக்கி வந்த ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார், உடனடியாக தகவலறிந்து விரைந்து வந்த ரயில்வே போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட பிரகாஷுக்கு லலிதா என்ற மனைவியும், யுவன் ராஜா, பிரவின் ராஜா என்ற மகன்களும் உள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 24 Jan 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 78 விமானங்கள் திடீர் ரத்து! காரணம் இது தானாம்!
  2. சினிமா
    இன்றும் என்றும் எப்போதும் நடிகை திரிஷா மட்டுமே ராணி..!
  3. அரசியல்
    எடப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க.,வில் புது அணி..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. இந்தியா
    கேரளாவில் 'நைல் காய்ச்சல்' பரவல்! 10 பேருக்கு பாதிப்பு!
  7. வணிகம்
    இப்ப தங்கம் வாங்கலாமா? விலை உயருமா..?குறையுமா..?
  8. இந்தியா
    கோவிஷீல்டு போட்டவர்களா நீங்கள்..! கவலைய விடுங்க..! டாக்டர் என்ன...
  9. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பேட்டி ||...
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்