/* */

விழுப்புரத்தில் அதிமுக ஆலோசனை கூட்டம்: ஓபிஎஸ் பங்கேற்பு

விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் கலந்து கொண்டார்.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் அதிமுக ஆலோசனை கூட்டம்: ஓபிஎஸ் பங்கேற்பு
X

விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக்கூட்டம்

விழுப்புரத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது, கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்,முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்,ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், தமிழகத்தில் ஆளுகின்ற அரசு மக்களை பற்றி சிந்திக்காத அரசு மொத்தத்தில் இது ஒரு "விளம்பர அரசு" என சாடினார்.

அதிமுக கட்சி தூய தொண்டர்களை அடையாளப்படுத்தும் கட்சி. ஆனால் திமுக கட்சி தொண்டர்களை மதிக்கத் தெரியாத கட்சி. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அவர்கள் வெற்றியினை வருகின்ற 16ஆம் தேதி அதிமுகவின் ஐம்பதாவது ஆண்டு பொன்விழாவில் காணிக்கை ஆக்க வேண்டும் என பேசினார்

Updated On: 3 Oct 2021 2:44 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  2. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  3. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  4. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  7. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  8. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  10. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...