/* */

பள்ளியில் முக்கிய உதவி எண்கள் பெயர் பலகை திறப்பு

விக்கிரவாண்டி அருகே முட்டத்தூர் ஒய்காப் பள்ளியில் முக்கிய உதவி எண்கள் பெயர் பலகை ஜே.ஆர்.சி சார்பில் திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

பள்ளியில் முக்கிய உதவி எண்கள் பெயர் பலகை திறப்பு
X

ஒய்காப் பள்ளியில் முக்கிய உதவி எண்கள் பெயர் பலகை ஜே.ஆர்.சி சார்பில் திறக்கப்பட்டது.

விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட முட்டத்தூர், ஒய்க்காப் மேனிலைப்பள்ளியில் ஜே.ஆர்.சி சார்பில் மாவட்ட கன்வீனர் முனைவர்.ம.பாபுசெல்வதுரை ஏற்பாட்டில் தமிழ்நாடு அரசின் மாணவர்களுக்கான முக்கிய உதவி எண் அடங்கிய பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது,

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை திருமதி. ஜாக்குலின் ஆஸ்நாத், தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் முனைவர். தியாகு குமார் கலந்து கொண்டு பெயர் பலகைைய திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் அலுவலர்கள், ஆசிரியர்கள் பலர் உடன் இருந்தனர்.

Updated On: 27 Nov 2021 3:12 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  2. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  3. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  4. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  5. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  6. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்