/* */

மழையால் வீடுகள் பாதிப்பு: பாராமுகமாக அதிகாரிகள்

காணை ஊராட்சியில் தொடர் மழையால் வீடு இடிந்து விழுந்து பாதிக்கப்பட்ட மக்களை காண வராமல் பாராமுகத்தில் சமந்தப்பட்ட அதிகாரிகள்

HIGHLIGHTS

மழையால் வீடுகள் பாதிப்பு: பாராமுகமாக அதிகாரிகள்
X

தொடர் மழை காரணமாக வீடிழந்த மக்கள் 

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட காணை ஊராட்சியில் தொடர் மழை காரணமாக அப்பகுதியில் 10 பேர் வீடுகள் இடிந்து பாதிப்பிற்குள்ளானது.

வீடுகளை இழந்து தவிக்கும் அவர்கள் அனைவரும் அரசின் உதவி கிடைக்காதா என எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். வீடுகள் இடிந்தது குறித்து தகவல் தெரிந்தும், அதிகாரிகள் பாராமுகமாக இருப்பது ஏன்? என அப்பகுதி பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Updated On: 15 Nov 2021 5:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  4. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  5. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  6. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  7. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  8. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு