/* */

கொரானா நிவாரணத்திற்கு நிதி வழங்கிய புதுமண தம்பதியர்

திருக்கோவிலூர் அருகே அமைச்சர் பொன்முடியை சந்தித்து கொரோனா நிவாரணத்திற்கு நிதி வழங்கிய புதுமண தம்பதியர்

HIGHLIGHTS

கொரானா நிவாரணத்திற்கு நிதி வழங்கிய புதுமண தம்பதியர்
X

அமைச்சர் பொன்முடியை சந்தித்து கொரோனா நிவாரணத்திற்கு நிதி வழங்கிய புதுமண தம்பதியர் 

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள மணம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜி என்பவர் மகன் ஹரிதாஸ், மணலூபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் மகள் சாருமதி இருவருக்கும் கோயில் ஒன்றில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

தொடர்ந்து தமிழக அமைச்சர் பொன்முடியை சந்தித்து கொரோனா நிதிக்கு ரூ.51 ஆயிரம் வழங்கி அமைச்சரிடம் ஆசி பெற்றனர், நிதியை பெற்று கொண்ட அமைச்சர் பொன்முடி தனது மனைவி விசாலாட்சியுடன் புதுமண தம்பதிகளை வாழ்த்தினர்.

Updated On: 18 May 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை
  2. லைஃப்ஸ்டைல்
    கொரோனா ஒன்றே போதும் செவிலியர் புகழ் பாட..!
  3. லைஃப்ஸ்டைல்
    6th wedding anniversary quotes- 6 வருட திருமண வாழ்க்கையின் வெற்றிக்கான...
  4. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  5. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  6. குமாரபாளையம்
    ராமர், சீதா திருக்கல்யாண வைபோகம்
  7. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  8. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய
  9. தொழில்நுட்பம்
    A1 குரல் குளோனிங் மூலம் மோசடி : கவனமாக இருக்க போலீஸ் அறிவுரை..!
  10. நாமக்கல்
    நாயை அடித்தவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம்