/* */

திண்டிவனம் அருகே வழிப்பறி ஈடுபட்டவரை கைது செய்த போலீசார்

திண்டிவனம் அருகே கத்தியை வைத்து மிரட்டி பெண்ணிடம் இருந்த செல்போன், ரூ.35 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பிச் சென்றார்.

HIGHLIGHTS

திண்டிவனம் அருகே வழிப்பறி ஈடுபட்டவரை கைது செய்த போலீசார்
X

பைல் படம்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கொள்ளார் கிராமத்தை சேர்ந்தவர் ராஜி (வயது 47). இவர் சொந்தமாக சவுண்டு சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் தீவனூர் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ராஜியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.35 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பிச் சென்றார்.

இது குறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பணம், செல்போனை பறித்து சென்றது தீவனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜ்குமார் (27) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

Updated On: 15 Sep 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  3. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  6. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  7. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  8. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  9. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  10. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!