/* */

ஹோட்டல் தொழிலாளிகளுக்கு கொரானா பரிசோதனை அவசியம்

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு

HIGHLIGHTS

ஹோட்டல் தொழிலாளிகளுக்கு கொரானா பரிசோதனை அவசியம்
X

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒட்டல்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயப்படுத்த வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது,. ஆனால் ஓட்டல்கள் அனைத்தும் திறந்து வைக்கப்பட்டுள்ளது,

பொதுமக்கள் யாரும் நடமாடாத நிலையில் ஓட்டல் எதற்கு இந்த இந்த ஓட்டல்கள் கொரோனா தொற்று பரவும் இடமாக மாறி வருகிறது .எனவே ஓட்டலில் பணிபுரியம் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போட கட்டாய படுத்த வேண்டும்.இல்லை என்றால் அனைவருமே கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

கொரோனா சான்றிதழ் இருந்தால் மட்டும் தான் சமையல் செய்ய அனுமதிக்க வேண்டும். ஏன் என்றால் அவர் சமையல் செய்பவருக்கு கொரோனா இருந்தால் அவர் சமையல் மூலம் பலருக்கு பரவ வாய்ப்பு உள்ளது.

எனவே தயவு செய்து மாவட்ட நிர்வாகம் ஒட்டல் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும். அதன் மூலம் பல உயிர்களை காக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

Updated On: 11 May 2021 10:40 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  3. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  4. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  5. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  6. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  7. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  8. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  10. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...