/* */

மேல்மலையனூர் அங்காளம்மன் மாசி பெருவிழா ஆலோசனை கூட்டம்

மேல்மலையனூர் அங்காளம்மன் மாசி பெருவிழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

மேல்மலையனூர் அங்காளம்மன் மாசி பெருவிழா ஆலோசனை கூட்டம்
X

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவில் மாசிப்பெருவிழா குறித்த ஆலோசனை கூட்டம், அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் நடைபெறுவது.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவில் ஆலய அலுவலகத்தில், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் மாசிப்பெருவிழா நடைபெறுவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன், முன்னிலையில் அனைத்துத்துறை உயர் அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் இன்று (26.02.2022) நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், திண்டிவனம் சார் ஆட்சியர் எம்.பி, மேல்மலையனூர் ஒன்றிய குழுத்தலைவர் நெ.கண்மனி நெடுஞ்செழியன் ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 26 Feb 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்