/* */

விழுப்புரத்தில் இன்று 590 பேர் மனு தாக்கல்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று தேர்தலில் போட்டியிட 590 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர்.

HIGHLIGHTS

விழுப்புரத்தில்  இன்று 590 பேர் மனு தாக்கல்
X

விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சி 7 பேரூராட்சி ஆகியவற்றில் உள்ள 210 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு,கடந்த 28ந்தேதி முதல் மனுத்தாக்கல் தொடங்கி இன்று 4 ந்தேதி வரை நடைபெற்றது,

இன்று விழுப்புரம் நகராட்சியில் 126 பேரும், திண்டிவனத்தில் 113 பேரும், கோட்டகுப்பத்தில் 22 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வளவனூர் பேரூராட்சியில் 18 பேரும், விக்கிரவாண்டி 18 பேரும், செஞ்சி 100 பேரும், மரக்காணத்தில் 70 பேரும், திருவெண்ணெய்நல்லூரில் 55 பேரும்,அரகண்டநல்லூரில் 34 பேரும்,ஆனந்தபுரத்தில் 28 பேரும்,என 210 பதவிகளுக்கு இன்று 590 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சி,7 பேரூராட்சிகளில் இதுவரை மொத்தம் 1301 பேர் வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு மனு தாக்கல் செய்து உள்ளனர்.

Updated On: 4 Feb 2022 4:26 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  2. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  3. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  5. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  6. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!
  7. லைஃப்ஸ்டைல்
    நாமெல்லாம் மாஸ்.... தெரிஞ்சிக்கோங்க பாஸ்..!
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி