/* */

எருதுவிடும் விழா, காளைகள் முட்டியதில் 5 பேர் படுகாயம்

எருதுவிடும் விழா, காளைகள் முட்டியதில் 5 பேர் படுகாயம்
X

காட்பாடி கல்புதூர் பகுதியில் நடைபெற்ற எருதுவிடும் விழாவில் காளைகள் முட்டி தூக்கி வீசியதில் ஐந்து பேர் படுகாயமடைந்து வேலூர் தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த கல்புதூர் பகுதியில் இன்று (பிப்-28) எருதுவிடும் விழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் எருதுவிடும் திருவிழாவை காண குவிந்தனர். தமிழகம் மற்றும் ஆந்திரா மாநிலத்தில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று ஓடின. குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட இலக்கினை கடந்த காளைகளுக்கு முதல் பரிசாக 1 லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக ரூ. 90,000, மூன்றாம் பரிசாக ரூ. 80,000 என 55 பரிசுகள் வழங்கப்பட்டன. காளை மாடு முட்டியதில் தூக்கி வீசப்பட்டு 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Updated On: 28 Feb 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  4. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  7. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  8. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  9. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  10. வீடியோ
    🔴LIVE : மீண்டும் அயோத்தியில் பாரத பிரமர் மோடி || PM Modi performs...