/* */

ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு

கே.வி.குப்பம், கவசம்பட்டு ஊராட்சியில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோக்கள் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது

HIGHLIGHTS

ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு
X

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் பொது மக்கள் வெளியே சுற்றித் திரிவதால் கொரோனா தொற்று வேகம் எடுத்துள்ளது. இதை தடுக்கும் வகையில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி ,ஊராட்சி, பேரூராட்சி போன்ற பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஒன்றியத்திற்குட்பட்ட கவசம்பட்டு ஊராட்சியில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவதால் மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று ( 17.05.2021) கவசம்பட்டு ஊராட்சி சார்பில் ஊராட்சி செயலாளர் மூவேந்தன் தலைமையில் ஆட்டோவில் ஒலி பெருக்கி அமைத்து கவசம்பட்டு கிராமத்தில் உள்ள அனைத்து வீதிகளில் மற்றும் விவசாயிகள் வசிக்கும் பகுதிகள், முக்கிய சாலைகள் இணைப்பு பகுதிகளில் கொரோனா தொற்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதே போன்று செதுவாலை, விரிஞ்சிபுரம், வடுகந்தாங்கல் கிராம ஊராட்சி செயலர்களும் ஆட்டோக்களில் ஒலிபெருக்கி அமைத்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 17 May 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  2. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  3. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  4. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  5. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  6. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...
  7. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  8. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  9. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  10. குமாரபாளையம்
    குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த குமாரபாளையம் நகராட்சி ஆணையர் வேண்டுகோள்