/* */

உள்ளாட்சி தேர்தலையொட்டி வேலூரில் பறக்கும்படை

வேலுார் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடப்பதையொட்டி ஏழு ஒன்றியத்திலும் 52 பேர் அடங்கிய 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

உள்ளாட்சி தேர்தலையொட்டி வேலூரில் பறக்கும்படை
X

வேலுார் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடப்பதையொட்டி, பணம், பரிசுப் பொருட்களை கொண்டு செல்வதை தடுக்க அந்தந்த பகுதி வட்டாட்சியர் தலைமையில், ஏழு ஒன்றியத்திலும், 52 பேர் அடங்கிய 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படையினர் 24 மணி நேர பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து, கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லும் பணம், நகை, பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். பேனர் வைக்க கூடாது. அனுமதியில்லாமல் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது. சுவர் விளம்பரம் செய்யக்கூடாது. அதிக கூட்டத்துடன் சென்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபடக் கூடாது என்று கூறினார்.

Updated On: 20 Sep 2021 4:10 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!