/* */

கஞ்சா கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

ஆந்திராவில் இருந்து திருத்தணிக்கு கஞ்சா கடத்தி வருவதாக திருவள்ளூர் எஸ்பி வருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

HIGHLIGHTS

கஞ்சா கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
X

கஞ்சாசெடி(பைல்படம்)

ஆந்திராவில் இருந்து திருத்தணிக்கு கஞ்சா கடத்தி வருவதாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் திருத்தணி அருகே ஆந்திர தமிழக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடி பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்

அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக 2 பேர் நடந்து வந்து கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்ததில். , அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில், திருத்தணி சுப்பிரமணியம் நகர் கடைசி தெருவை சேர்ந்த கஜபதி(20) மற்றும் திருத்தணி நேரு நகர் ஆசாரி தெருவை சேர்ந்த முபாரக்(20) ஆகியோர் என தெரியவந்தது. அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் ஒன்றரை கிலோ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, 2 பேரையும் சிறையில் அடைத்தனர்.



Updated On: 1 April 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  2. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  3. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்
  5. வீடியோ
    வாரணாசியில் Modi !ரேபலேரியில் Rahul ! UP மக்கள் யார் பக்கம்? ||#modi...
  6. ஆன்மீகம்
    ஷீரடி சாய்பாபாவின் அற்புதமான பொன்மொழிகள்
  7. வீடியோ
    இந்திய தேர்தலைக் காண வந்துள்ள உலகளாவிய பிரதிநிதிகள் குழு...
  8. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...
  9. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  10. வீடியோ
    🔴LIVE :சவுக்கு சங்கர் மேல் கஞ்சா வழக்கில் கைது | பொங்கி எழுந்த சீமான்...