/* */

திருத்தணி முருகன் கோவிலில் முடிகாணிக்கை கட்டணம் ரத்து: பக்தர்கள் மகிழ்ச்சி

திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு முடிகாணிக்கை கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருத்தணி முருகன் கோவிலில் முடிகாணிக்கை கட்டணம் ரத்து: பக்தர்கள் மகிழ்ச்சி
X

திருத்தணி முருகன் கோவில்.

தமிழகத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோவில்கள் பக்ர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடி கட்டணம் வசூல் ரத்து என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அமைந்துள்ள முருகனின் 5ம் படைவீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தலைமுடி கட்டணம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Updated On: 6 Sep 2021 6:29 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!