/* */

திருவள்ளூரில் நேற்று 94 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 94 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

HIGHLIGHTS

திருவள்ளூரில் நேற்று 94 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்
X
பைல் படம்

திருவள்ளூரில் நேற்று ஒரே நாளில் 79 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 94 பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டத்தில் நேற்று ஒருவர் கொரோனாவின் காரணமாக உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் நேற்று வீடுகளின் தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவமனை மூலமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 925 ஆக உள்ளது.

மேலும் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,14,361 ஆகவும், இதில் 1,11,671 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவிற்காக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1765 என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

Updated On: 11 Aug 2021 2:41 AM GMT

Related News