/* */

திருவள்ளூர்: கொரோன காலங்களில் உதவ தயார்...! தவ்ஹீத் ஜமாத் கடிதம்!!

கொரோனா காலங்களில் உதவ தயாராக இருப்பதாக மாத்தூர் கிளை தவ்ஹீத் ஜமாத் சார்பில் அதிகாரிகளிடம் கடிதம் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

திருவள்ளூர்: கொரோன காலங்களில் உதவ தயார்...! தவ்ஹீத் ஜமாத் கடிதம்!!
X

கொரோனா காலத்தில் உதவுவதாக, தவ்ஹீத் ஜமாத் சார்பில் சென்னை மண்டல சுகாதாரத்துறை அதிகாரி சரஸ்வதியிடம் கடிதம் வழங்கியபோது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக மாத்தூர் கிளை நிர்வாகிகளுடன் கொரோனா வழிகாட்டுதல் குழு குறித்து அதிகாரிகளுடன் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது, மணலி காவல் நிலைய ஆய்வாளர் புஜ்ஜி பாபு, சென்னை மண்டல சுகாதாரத்துறை அதிகாரி சரஸ்வதி ஆகியோரை நேரில் சந்தித்து தனது ஜமாத்தின் பணிகளை விளக்கி கொரோனா பேரிடர் பணிக்காக பயன்படுத்திக் கொள்ளுமாறு கடிதம் அளித்தனர்.

அவர்களும் தமக்கான முழு ஒத்துழைப்பை தருவதாகவும், தேவையான உதவிகளை செய்து தருவதாகவும் அரசு அதிகாரிகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கட்சி நிர்வாகிகளுக்கு கடிதத்திற்கு ஒப்புதல் அளித்தனர்.

Updated On: 3 Jun 2021 11:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?