/* */

செவ்வாப்பேட்டை ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பூசி, மருத்துவ முகாம்!

செவ்வாப்பேட்டையில் ஊராட்சி மன்றத் தலைவர் டெய்சி ராணி அன்பு ஏற்பாட்டில் கொரோனா மருத்துவ முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

செவ்வாப்பேட்டை ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பூசி, மருத்துவ முகாம்!
X

செவ்வாப்பேட்டையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தபோது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் டெய்சி ராணி அன்பு ஏற்பாட்டில் கொரோனா வைரஸ் பரிசோதனை முகாம் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் வருவாய் பதிவு அலுவலர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களின் கொரோனா மாதிரிகளை சேகரிக்க உதவி செய்தனர்.

எனவே இவர்களுக்கு செவ்வாப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் டெய்சி ராணி அன்பு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Updated On: 23 May 2021 4:27 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!