/* */

தேர்தலில் தொற்று தடுப்புப்பணி: திருவேற்காடு நகராட்சியில் பயிற்சி

திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில், தேர்தலில் கொரோனா பரவல் தடுப்பு மேற்கொள்வது தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

HIGHLIGHTS

தேர்தலில் தொற்று தடுப்புப்பணி: திருவேற்காடு நகராட்சியில் பயிற்சி
X

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில், கொரோனா தடுப்பு ஊசி வழிமுறைகளை பின்பற்றுதல் தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இந்த முகாமில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொரோனா விதிமுறைகளை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும்; வாக்கு சாவடிகளில் வாக்களிக்கும் வாக்காளர்கள் முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி தெளித்தல், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது.

இதில், திருவேற்காடு நகராட்சியில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் டிஆர் லாவண்யா தலைமையில் திருவேற்காடு நகராட்சி ஆணையாளர் ரமேஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் கலந்து கொண்டு, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

Updated On: 18 Feb 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!