/* */

திருவள்ளூர்: கொரோனா பெண் நோயாளிக்கு ஆக்சிஜன் செரிவூட்டி வழங்கிய தமுமுகவினர்!

சென்னீர்குப்பம் பகுதியில் பெண் கொரோனா நோயாளிக்கு ஆக்சிஜன் செரிவூட்டி வழங்கி தமுமுகவினர் உயிரை காப்பாற்றினர்.

HIGHLIGHTS

திருவள்ளூர்: கொரோனா பெண் நோயாளிக்கு ஆக்சிஜன் செரிவூட்டி வழங்கிய தமுமுகவினர்!
X

தமுமுகவினர் வழங்கிய ஆக்சிஜன் நெறிவூட்டி மூலம் பெண் கொரோனா நோயாளிக்கு ஆக்சிஜன் வழங்கிய காட்சி.

கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில் தமுகவினர் சார்பாக பல்வேறு கட்டமாக நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் சென்னீர்குப்பம் பகுதியில் கொரோனா பெண் நோயாளி ஒருவர் மூச்சுத்திணறல் காரணமாக ஆக்சிஜன் செரிவூட்டி தேவைப்படுவதாக தமுமுகவினருக்கு தகவல் அளித்தார்.

இதனையடுத்து ஆக்சிஜன் செரிவூட்டி ஒன்றை எடுத்துச் சென்று பெண் கொரோன நோயாளிக்கு வழங்கி பெண் கொரோனா நோயாளியின் உயிரை காப்பாற்றினர். அவர்களை உறவினர்களும், பொதுமக்களும் பாராட்டினர்.

Updated On: 7 Jun 2021 5:26 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!