/* */

திருவள்ளூர்: ஆக்கிரமிப்பு விவசாய நிலம் மீட்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு விவசாய நிலம் மீட்கப்பட்டது.

HIGHLIGHTS

திருவள்ளூர்: ஆக்கிரமிப்பு விவசாய நிலம் மீட்பு
X

மீட்கப்பட்ட ஆக்கிரமிப்பு விவசாய நிலம்.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்ட வெள்ளியூர்- விளாப்பாக்கம் ஆகிய பகுதியில் ஏரி நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதி மக்கள் பலர் புகார்கள் அனுப்பியிருந்தனர் . இதனையடுத்து ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்பேரில், வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ் மேற்பார்வையில் தாசில்தார் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விளாப்பாக்கம் ஏரி பகுதிக்கு சென்று சென்று அப்பகுதியில் யாராவது ஆக்கிரமிப்பு செய்து இருக்கின்றார்களா என ஆய்வு செய்தனர். அப்போது அந்த ஏரியில் சுமார் 15 ஏக்கர் நிலத்தை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்து நெல் பயிரிடப்பட்டது தெரியவந்தது. ஜே.சி.பி. எந்திரத்தை வர வைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்த நிலத்தை அகற்றி ஆக்கிரமிப்பு அரசு நிலத்தை மீட்டு அங்கு எச்சரிக்கை அறிவிப்பு பலகையை வைத்தனர்.

Updated On: 21 May 2022 3:46 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!