Begin typing your search above and press return to search.
திருமழிசையில் புரட்சி பாரதம் கட்சியினர் நிவாரண பொருட்களை வழங்கினர்
திருமழிசை பகுதியில் 500 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய புரட்சி பாரதம் கட்சியினர்.
HIGHLIGHTS
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சிக்குட்பட்ட பிராயம் பஞ்சாயத்து காலனியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு புரட்சிபாரதம் கட்சியினர் அரிசி, கோதுமை, ரவை, மைதா, தக்காளி, வெங்காயம் ஆகியவை அடங்கிய தொகுப்பினை வழங்கினார்கள்.