/* */

திருவள்ளூர் காந்திநகர்:தகாதவார்த்தையால் பேசிய நண்பனுக்கு அரிவாள்வெட்டு

சோழவரம் அருகே காந்திநகரில் தகாத வார்த்தையால் பேசிய நண்பருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருவள்ளூர் காந்திநகர்:தகாதவார்த்தையால் பேசிய நண்பனுக்கு அரிவாள்வெட்டு
X

சோழவரம் காவல் நிலையம்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்த காந்திநகர் பகுதியில் வசிப்பவர் சூரியா (19). இவரும் அதே பகுதியை சேர்ந்த அஜித் (23) என்பவரும் நண்பர்கள். காந்திநகர் சுப்புராயலு திருமண மண்டபம் எதிரே நடந்து வந்துகொண்டிருந்த பொழுது, நண்பர்களான இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

சூர்யா தகாத வார்த்தையால் பேசியதையடுத்து, அஜித் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சூர்யாவின் நெற்றி மற்றும் வலது கையில் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டார். காயமடைந்த சூரியா, சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 26 May 2021 8:34 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!