/* */

வாக்குச்சாவடி மையத்தில் கோட்டாட்சியர் ஆய்வு

வாக்குச்சாவடி  மையத்தில் கோட்டாட்சியர் ஆய்வு
X

திருவள்ளூர் மாவட்டம் ஆரணியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியை பொன்னேரி கோட்டாட்சியர் செல்வம் ஆய்வு செய்தார்.

நடைபெறுகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆரணி பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒன்றிய துவக்க பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தும் பணி பரபரப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் பொன்னேரி சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரும் பொன்னேரி கோட்டாட்சியருமான செல்வம் வாக்கு செலுத்தும் பணி சரியான முறையில் நடைபெறுகிறதா என்று நேரில் சென்று ஆய்வினை மேற்கொண்டார்.

Updated On: 6 April 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  3. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  4. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  5. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  8. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  10. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்