/* */

மீஞ்சூரில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

நாடாளுமன்ற தேர்தலையொட்டி மீஞ்சூரில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

HIGHLIGHTS

மீஞ்சூரில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
X

18வது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் தமிழ்நாட்டில் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காக துணை ராணுவத்தினர் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மீஞ்சூரில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். அரியன்வாயலில் தொடங்கி, முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள் மீஞ்சூர் பஜாரில் என துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். மக்கள் யாருக்கும் பயப்படாமல் அச்சமின்றி தங்களுடைய ஜனநாயக கடமையையாற்றிட வேண்டும் என்பதை வலியறுத்தும் விதமாகவும், அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுவோரை கைது செய்ய துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியில் உள்ளதை வெளிப்படுத்தும் விதமாகவும் இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

மேலும் ரவுடிச செயல்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதமாகவும் இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

Updated On: 13 April 2024 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?