/* */

பாலவாக்கம் இருளர் இன மக்களுக்கு நேரில் சென்று சாதி சான்றிதழை வழங்கிய கோட்டாட்சியர்

பாலவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட ஜே.ஜே நகர் பகுதியில் வசித்து வரும் இருளர் இன மக்களுக்கு கோட்டாட்சியர் பிரீத்தி பார்கவி நேரில் சென்று சாதி சான்றிதழை வழங்கினார்.

HIGHLIGHTS

பாலவாக்கம்  இருளர் இன மக்களுக்கு நேரில் சென்று சாதி சான்றிதழை வழங்கிய கோட்டாட்சியர்
X
திருவள்ளூர் மாவட்டம் பாலவாக்கத்தில் உள்ள இருளர் இனமக்களுக்கு கோட்டாட்சியர் சாதி சான்றிதழை நேரில் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள பாலவாக்கம் ஊராட்சியில் ஜே.ஜே நகர் பகுதியில் இருளர் இன மக்கள் கடந்த வருடம் சாதி சான்றிதழை கேட்டு விண்ணப்பித்திருந்தார்கள்.

கொரோனா தோற்றால் அவர்களால் சாதி சான்றிதழ் பெறாத நிலையில் இருந்தது. இதை அறிந்த திருவள்ளூர் கோட்டாட்சியர் பிரீத்தி பார்கவி இன்று 34 பேருக்கு சாதி சான்றிதழை அவர்களுடைய வீடுகளுக்கு சென்று வழங்கினார்.

இதில் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் ராமன், கிராம நிர்வாக அதிகாரி, பாலவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஏராளமானோர் உடனிருந்தனர்.

Updated On: 22 Jun 2021 3:09 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  3. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  4. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  5. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  6. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...
  7. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  8. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  9. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  10. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!