/* */

ஆரணியில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் குட்கா பொருட்கள் பறிமுதல்

ஆரணியில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

ஆரணியில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் குட்கா பொருட்கள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மூட்டைகள்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே ஆரணி பேரூராட்சி பகுதியில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேர்தல் நடைபெற உள்ளதால், அங்குள்ள துலுக்க தெரு பகுதியில் கும்மிடிபூண்டி துணை வட்டாட்சியரும் பறக்கும் படை அதிகாரியுமான குணசேகரன் தலைமையில் ஏட்டு முனுசாமி, காவலர் கோபி மற்றும் போலீசார் நேற்று காலை வாகனத் சோதனை செய்யும் போது அந்த வழியாக முட்டை வேன் ஒன்று வந்தது.

அதனை நிறுத்தி சோதனை செய்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 15 கிலோ எடை கொண்ட குட்கா புகையிலை பொருட்களை கைப்பற்றினர்.

பின்னர் கொசவன் பேட்டை பகுதியை சேர்ந்த வேன் டிரைவர் ஹேம குமார் (33) என்பவரை ஆரணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் தடை செய்யப்பட்ட குட்கா மதிப்பு சுமார் ரூ.20 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

Updated On: 14 Feb 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...