/* */

ஆந்திராவிலிருந்து கடத்திவரப்பட்ட 960 மதுபாட்டில் பறிமுதல், மூவர் கைது!

ஆந்திராவிலிருந்து வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 960 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

ஆந்திராவிலிருந்து கடத்திவரப்பட்ட 960 மதுபாட்டில் பறிமுதல், மூவர் கைது!
X

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ் சூரில் மதுவிலக்கு காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில் உத்தரவின்பேரில் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் கீதாலட்சுமி தலைமையில் உதவி ஆய்வாளர் குமார் மற்றும் வினேய் குமார், வெங்கடேசன், ஏழுமலை உள்ளிட்ட காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது மாம்பழம் ஏற்றி வந்த சிறிய சரக்கு வாகனத்தை மடக்கி சோதனையிட்டபோது ஆந்திராவிலிருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.இதனையடுத்து 2லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட 960 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கடத்தலில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த முருகன், ஐசக், நாகராஜ் ஆகியோரை கைது செய்து சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 4 Jun 2021 8:12 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!