/* */

இருசக்கர வாகனத்தை திருடியவன் வாகனங்கள் பறிமுதல்.

பொன்னேரி எம்.கே.பி நகர் கோல்டன் காம்ப்ளக்ஸ் பகுதியில் இரு சக்கர வாகனத்தை திருடிய திருடன் கைது; 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.

HIGHLIGHTS

இருசக்கர வாகனத்தை திருடியவன் வாகனங்கள் பறிமுதல்.
X

பொன்னேரி எம்.கே.பி நகர் கோல்டன் காம்ப்ளக்ஸ் பகுதியில் இரு சக்கர வாகனத்தை திருடிய திருடன் கைது; 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.

சென்னை எம்.கே.பி நகர் கோல்டன் காம்ப்ளக்ஸ் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (45). ஏப்ரல் ௧௩ ம் தேதி வீட்டின் வெளியே நிறுத்தி இருந்த இவரின் இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

இதுக்குறித்து எம்.கே.பி நகர் போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஆய்வு செய்ததில் வியாசர்பாடி தாமோதரன் நகரை சேர்ந்த ஜாகிர் உசேன் (32) என்பவர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் 6இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 12 May 2021 6:47 AM GMT

Related News

Latest News

  1. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  2. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  4. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  6. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  8. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  9. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  10. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்