/* */

கும்மிடிப்பூண்டி: ரயிலில் அடிப்பட்டு பள்ளி மாணவர் உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி அருகே ரயிலில் அடிப்பட்டு பள்ளி மாணவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

கும்மிடிப்பூண்டி: ரயிலில் அடிப்பட்டு  பள்ளி மாணவர் உயிரிழப்பு
X

கோப்பு படம் 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த காய்லர்மேடு கிராமத்தில் வசித்து வருபவர் கல்லுமுத்து (40) இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் ரித்திக்குமார் (17) இவர் கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள கே. எல். கே அரசினர் மேல்நிலைப்பள்ளியில் +2 வகுப்பு பயின்று வந்தார்.

ரித்திக்குமார், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்திலிருந்து பொன்னேரிக்கு பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாணவன் ரயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் காய்லர்மேடு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Updated On: 24 April 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!