/* */

மாநெல்லூர் ஊராட்சியில் தண்ணீர் பந்தல் திறப்பு: எம்எல்ஏ பங்கேற்பு

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாநெல்லூர் ஊராட்சியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

மாநெல்லூர் ஊராட்சியில் தண்ணீர் பந்தல் திறப்பு: எம்எல்ஏ பங்கேற்பு
X

மாநெல்லூர் ஊராட்சியில் திமுக சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை எம்எல்ஏ டிஜே.கோவிந்தராஜன் திறந்து வைத்தார். 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது மாநெல்லூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் திமுக சார்பில் குடிநீர் பந்தல் திறக்கப்பட்டது.

இதில் சிறப்பு அழைப்பாளராக அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் கும்மிடிப்பூண்டி தொகுதி எம்எல்ஏவுமான டிஜே கோவிந்தராஜன் கலந்து கொண்டு குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். இதில் பொதுமக்கள் குடிநீர் தாகத்தை தணிக்கும் விதமாக தர்பூசணி நீர் மோர் இளநீர் உள்ளிட்ட பல்வேறு குளிர்பானங்கள் வழங்கப்பட் டது.

இந்நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் மணி பாலன்,மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ப.சே.குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் சாரதா முத்து சாமி, ஊராட்சி மன்ற தலைவர் மாநெல்லூர் லாரன்ஸ், திமுக நிர்வாகி ஏசுரத்தினம் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாநெல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் லாரன்ஸ் செய்திருந்தார்.

Updated On: 12 April 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சொல்லி அடிக்கும் கில்லி பெண்கள்..! சாதனை மங்கைகள்..!
  2. உலகம்
    டெஸ்லாவில் அதிரடி: மூத்த நிர்வாகிகளை திடீர் பணிநீக்கம்
  3. திருப்பூர்
    திருப்பூா் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு நாளை விடுமுறை
  4. அவினாசி
    அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் உண்டியல்கள் திறப்பு
  5. இந்தியா
    மீண்டும் 75,000 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ் 22,700க்கு மேல் நிஃப்டி
  6. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  7. வீடியோ
    Happy Birthday Hitman🥳🎂 ! #rohitsharma #rohit #hitman #happy...
  8. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  9. ஈரோடு
    ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் டிஜிட்டல் திரை கோளாறு: ஆட்சியர்...
  10. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!