/* */

கும்மிடிப்பூண்டியில் மளிகை கடையில் போலீஸ் எனக் கூறி மாமூல் வசூலித்த இருவர் கைது

Police News -கும்மிடிப்பூண்டியில் மளிகை கடையில் போலீஸ் எனக் கூறி மாமூல் வசூலித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

Police News | Tiruvallur News
X

கும்மிடிப்பூண்டி அருகே போலீசார் என கூறி மளிகை கடையில் பணம் பறிக்க முயன்று கைதான இருவர்.

Police News -திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சுற்றுப்பகுதிகளில் கடைகளில் போலீஸ் எனக்கூறிய இருவர் குட்கா பொருட்கள் விற்பனை செய்கிறீர்களா என மிரட்டி 1000ரூபாய் மாமூல் வசூலித்துள்ளனர்.

இதே போல அருகில் உள்ள கடையிலும் மாமூல் கேட்டுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த வியாபாரிகள் சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வியாபாரிகளிடம் போலீஸ் என ஏமாற்றி மாமூல் வசூலித்த சதீஷ், ரமேஷ் ஆகிய இருவரை கைது செய்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 17 Sep 2022 10:03 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!