/* */

பெரியபாளையம் அருகே செல்போன் பயன்படுத்தியதை தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை

பெரியபாளையம் அருகே செல்போன் பயன்படுத்தியதை தாய் கண்டித்ததால் மகள் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை.

HIGHLIGHTS

பெரியபாளையம் அருகே செல்போன் பயன்படுத்தியதை தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை
X

பெரியபாளையம் அருகே செல்போன் பயன்படுத்தியதை தாய் கண்டித்ததால் மகள் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஜனனி (20) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ஜனனி வீட்டில் எந்நேரமும் செல்போன் பயன்படுத்தியதை இவரது தாய் கண்டித்துள்ளார். இந்நிலையில் அதிகாலையில் படுக்கையில் இருந்து கீழே விழுந்த ஜனனியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த பெரியபாளையம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்போன் பயன்படுத்தியதை தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 25 March 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...