/* */

டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் கொள்ளை: போலீசார் விசாரணை

கும்மிடிப்பூண்டி அருகே காய்லர்மேடு பகுதி டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் கொள்ளை: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

கும்மிடிப்பூண்டி அடுத்த காய்லர்மேடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடையை நேற்று இரவு ஊழியர்கள் வழக்கம் போல் மூடி சென்றனர். பின்னர் காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த 30 மதுபாட்டில்கள் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து டாஸ்மாக் உழியர்கள் சிப்காட் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 15 Feb 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...