/* */

கும்மிடிப்பூண்டி அருகே மக்கள் நலத்திட்டங்கள் துவக்கி வைப்பு

Welfare Schemes In Tamil Nadu - கும்மிடிப்பூண்டி அருகே மக்கள் நலத்திட்டங்கள் துவக்கி வைப்பு நிகழ்ச்சியில் கோவிந்தராஜன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

HIGHLIGHTS

கும்மிடிப்பூண்டி அருகே  மக்கள் நலத்திட்டங்கள் துவக்கி வைப்பு
X

கும்மிடிப்பூண்டி அருகே மாநல்லூர் ஊராட்சியில் நலதிட்ட உதவிகளை கோவிந்தராஜன் எம்.எல்.ஏ வழங்கினார்.

Welfare Schemes In Tamil Nadu - திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநல்லூர் ஊராட்சியில் உள்ள விவேகானந்த நகரில் ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில் 36 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர் நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பொது கழிப்பிட கட்டிடம் திறப்பு விழா மாநல்லூா் ஊராட்சிமன்ற தலைவர் லாரன்ஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் கலந்துகொண்டு புதிய குடிநீர் நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். பின்னர் புதிதாக கட்டப்பட்டுள்ள பொதுக்கழிப்பிட கட்டிடத்தை ரிப்பன் வெட்டி மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 6 Aug 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!