/* */

மறந்து போன ஊரடங்கு விதிகள்...திருநின்றவூரில் கொரோனா பரவும் அபாயம்!

ஊரடங்கு விதிமுறைகளைமறந்துவிட்ட திருநின்றவூர் மக்களால் கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

மறந்து போன ஊரடங்கு விதிகள்...திருநின்றவூரில் கொரோனா பரவும் அபாயம்!
X

கொரோனாவை மறந்து சமூக இடைவெளியின்றி கடைகளில் கூட்டம் கூட்டமாக நிற்கும் மக்கள்

திருநின்றவூர் பகுதியில் மளிகை கடை, காய்கறி கடை போன்ற இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் கூட்டமாக வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். ஏற்கனவே இப்பகுதியில் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1048 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையிலும்,பொதுமக்கள் எந்தவித அச்சமுமின்றி வெளியே சுற்றி வருவது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வருவதை தடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களிடையே மிகப்பெரிய கோரிக்கையாக உள்ளது.

Updated On: 15 May 2021 11:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  4. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  6. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  7. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  9. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...
  10. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை