/* */

ஆவடி: ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த ஏழைகளுக்கு விமானப்படையினர் நிவாரணம்!

ஆவடியில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு இந்திய விமானப்படையின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

ஆவடி: ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த ஏழைகளுக்கு விமானப்படையினர் நிவாரணம்!
X
ஆவடி விமானப்படையினர் சார்பில் ஏழைகளுக்கு நிவாரண உதவி வழங்கிய காட்சி.

கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னையை அடுத்த ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களை அடையாளம் கண்டு தன்னார்வ அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர்.

அதனடிப்படையில் ஆவடியில் உள்ள விமானப் படையினர் அங்குள்ள ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நிவாரண பொருட்களை 200க்கு மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் ஆவடி வட்டாட்சியர் செல்வம் மற்றும் விமானப்படை கமாண்டர் பொற்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.

Updated On: 28 May 2021 9:21 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!