/* */

உடுமலையில் தன்னார்வ அமைப்பினர் சார்பில் பனை விதை நடவு

உடுமலையில் தன்னார்வ அமைப்பினர் சார்பில் பனை விதை நடவு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

உடுமலையில் தன்னார்வ அமைப்பினர் சார்பில் பனை விதை நடவு
X

உடுமலை ஐவர் தோட்டத்தில், தன்னார்வ அமைப்பினர் மூலம், பனை விதை நடவு செய்யப்பட்டது

திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள ஐவர் மலை அருகே, தனியார் தோட்டத்தில் பனை விதை நடவு செய்யப்பட்டது. இந்நிகழ்வில், கிழக்கு அரிமா சங்கத்தினர் உள்ளிட்ட தன்னார்வ அமைப்பினர் பங்கேற்று, பனை விதை நடவு செய்தனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால், மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வையும், நீர் செறிவூட்டும் திட்டம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர். நடப்படும் மரக்கன்றுகளை நல்ல முறையில் வளரத்தெடுப்பது தான், மரக்கன்று நடுவதன் நோக்கமாக இருக்க வேண்டும் எனவும், இதில் அறிவுறுத்தப்பட்டது.

Updated On: 7 Nov 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு