/* */

உடுமலை அருகே இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்து ஒருவர் பலி

உடுமலை அருகே இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் ஒருவர் பலியானார்.

HIGHLIGHTS

உடுமலை அருகே இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்து ஒருவர் பலி
X

உடுமலை அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த இருசக்கர வாகனம்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முனிசாமி. ஓட்டல் நடத்தி வரும் இவர் பொள்ளாச்சியிலுள்ள மகளைப் பார்ப்பதற்காக மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

அவர் உடுமலையை அடுத்த பெதப்பம்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போத இருசக்கர வாகனத்தில் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. முனிசாமி வண்டியை விட்டு இறங்குவதற்குள் அவர் மீதும் தீப்பிடித்தது. இதில் முனிசாமி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்.

நடுரோட்டில் மொபட் தீப்பிடித்து எரிந்து ஒருவர் உடல் கருகி உயிரிழந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து குடிமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 1 Oct 2021 12:03 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!