/* */

திருப்பூரில் குடிநீர் பிரச்சனை: சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

திருப்பூர் மாநகராட்சியில் குடிநீர் வராததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியசாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

திருப்பூரில் குடிநீர் பிரச்சனை: சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
X
காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகள் அமைந்துள்ளன. திருப்பூர் மாநகராட்சிக்கான குடிநீர் தேவையை காவிரி ஆறு குடிநீர் திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சாமுண்டியபுரம் பகுதியில் கடந்த 10 நாளுக்கு மேலாக சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொது மக்கள் கூறுகையில், சாண்முடிபுரத்திற்கு கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால், குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்றனர். மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம், 8 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதால், மக்கள் கலைந்து சென்றனர்.


Updated On: 23 Sep 2021 12:02 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!